என் உயிர் நண்பா
உன் உயிரில் உன் மனதில் உன் நினைவில்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம். (ஆனால்) யாரும் இல்லாதபோது உனக்காக நான் இருப்பேன் உன் நட்புக்காக....
என்னை காதலித்த நீ.!
ஏன் இதய வாசலை.!
பூட்டிவிட்டாய்!!
உன் இதயத்தில் குடியிருப்பது.!
உனக்கு பிடிக்கவில்லையா???
காதல் இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!